​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த நபர் கைது

Published : Apr 24, 2024 4:11 PM

தனியார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த நபர் கைது

Apr 24, 2024 4:11 PM

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் மது அருந்த பணம் இல்லாததால் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த அலெக்சாண்டர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயந்திரத்தை அலெக்சாண்டர் கல்லால் உடைத்துக் கொண்டிருப்பதை சிசிடிவியில் கண்காணித்த ஏடிஎம் மைய பாதுகாப்பு அதிகாரி உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.