​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கிகளுடன் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்

Published : Apr 24, 2024 3:29 PM

துப்பாக்கிகளுடன் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்

Apr 24, 2024 3:29 PM

கேரளாவின் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமாலை கிராமத்தில் துப்பாக்கிகளுடன் வந்த மாவோயிஸ்டுகள் 4 பேர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பொதுமக்களை மிரட்டிச் சென்றுள்ளனர்.

தேர்தலை புறக்கணிப்பதால் தங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என பொதுமக்கள் மாவோயிஸ்ட்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போலீஸ் வருவதை அறிந்த, மாவோயிஸ்டுகள் தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் மறைந்தனர்.