​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உரத் தொழிற்சாலையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், கிராம மக்கள் கைது

Published : Apr 24, 2024 3:15 PM

உரத் தொழிற்சாலையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், கிராம மக்கள் கைது

Apr 24, 2024 3:15 PM

மதுரை மாவட்டம்  கள்ளிக்குடி அருகே சென்னம்பட்டியில் செயல்படும் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலையில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணியால், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு படுவதாக புகார் கூறி 6 கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்நிலையில், உர தொழிற்சாலையை மூட கோரி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.