​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பேருந்தில் பயணி எடுத்துச் சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல்

Published : Apr 24, 2024 8:00 AM

அரசுப் பேருந்தில் பயணி எடுத்துச் சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல்

Apr 24, 2024 8:00 AM

நாகையில் அரசுப் பேருந்தில் பயணி எடுத்துச் சென்ற 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலவாஞ்சூரில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுகர்னோ என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஒருவருக்காக பணத்தை எடுத்துச் செல்வதாக சுகர்னோ கூறிய நிலையில் அவரையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.