​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

Published : Apr 24, 2024 7:43 AM

சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

Apr 24, 2024 7:43 AM

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யக் குவிந்த மக்களால் நகரமே ஸ்தம்பித்தது.

நேற்று அதிகாலை தொடங்கி கிரிவலம் செய்யத் தொடங்கிய பக்தர்கள் இரவிலும் பெரும்திரளாக நடந்து மலையை சுற்றி வந்தனர்.

சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலையில் குவிந்தனர்