​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாரியம்மன் கோயில் தேர் திருவிழா இருதரப்பினர் இடையே வாக்கு வாதம்

Published : Apr 24, 2024 6:53 AM

மாரியம்மன் கோயில் தேர் திருவிழா இருதரப்பினர் இடையே வாக்கு வாதம்

Apr 24, 2024 6:53 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

சுமுக தீர்வு காணும் வரை தேர் திருவிழா நடத்த வேண்டாம் என்ற வட்டாட்சியரின் முடிவை எதிர்த்து அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர்.