​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்

Published : Apr 23, 2024 1:23 PM

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்

Apr 23, 2024 1:23 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவரின் வீடு மீது நள்ளிரவில் வந்த கும்பல் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதில் பொருட்கள் சேதமடைந்தன.

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து மாரிச்செல்வம் தட்டிக் கேட்டதாலும், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனம் விருதுநகரில் பிடிபட்ட ஆத்திரத்திலும் அந்தக் கும்பல் வெடி குண்டு வீச்சில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.