​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகை தேவூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா... தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

Published : Apr 23, 2024 6:46 AM

நாகை தேவூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா... தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

Apr 23, 2024 6:46 AM

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதில் காப்புக்கட்டி விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.