​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு.. தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

Published : Apr 22, 2024 6:25 PM

6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு.. தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

Apr 22, 2024 6:25 PM

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரின் பாட்டி அளித்த புகாரையடுத்து முருகன் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.