​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் வந்தார் ஈரான் அதிபர்..

Published : Apr 22, 2024 4:00 PM

மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் வந்தார் ஈரான் அதிபர்..

Apr 22, 2024 4:00 PM

ஈரான் அதிபர் ராய்ஸி 3 நாள் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

அவருடன் சென்ற குழுவில் ஈரான் வெளியுறவு அமைச்சர் , தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த ஆண்டு எல்லைத் தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்களால் இருநாடுகளிடையே ஏற்பட்ட மோதலையடுத்து சேதம் அடைந்த வர்த்தக உறவுகளை சீரமைக்க ராய்சி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.