​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் 4 ஆண்டுகளில் 5,338 பெண் குழந்தைகளை காணவில்லை: வானதி சீனிவாசன்

Published : Apr 22, 2024 12:39 PM

கேரளாவில் 4 ஆண்டுகளில் 5,338 பெண் குழந்தைகளை காணவில்லை: வானதி சீனிவாசன்

Apr 22, 2024 12:39 PM

தி கேரளா ஸ்டோரி கதையை பிரதிபலிப்பது போன்று கேரளாவில் 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் 5,338 சிறுமிகள் காணாமல் போயிருப்பதாக பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.

குழந்தைகளை பறிகொடுத்த ஒவ்வொரு குடும்பமும் துயரத்தில் உள்ள போது முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் பற்றி மட்டுமே பேசி வருவதாகவும் வலைப்பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.