​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 700 பேர் பத்திரமாக மீட்பு

Published : Apr 22, 2024 12:16 PM

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 700 பேர் பத்திரமாக மீட்பு

Apr 22, 2024 12:16 PM

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள் 700 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

குவாங்டோங் மாகாணத்தில் வழக்கத்தை விட சற்று முன்கூட்டியே மழை காலம் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றும் அடித்து செல்லப்பட்டது.