​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரைப் பெருவிழா... ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Published : Apr 22, 2024 6:47 AM

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரைப் பெருவிழா... ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Apr 22, 2024 6:47 AM

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 5 தனித்தனி தேர்களில் பவனி வந்த கடவுளர்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரைப் பெருவிழாவில் முருகப்பெருமானுக்கும் தெய்வயானை தாயாருக்கும் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.