​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா : பிரதமர் மோடி பேச்சு

Published : Apr 21, 2024 3:55 PM

மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா : பிரதமர் மோடி பேச்சு

Apr 21, 2024 3:55 PM

மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறுவர், சிறுமிகளின் நடனத்தை கண்டு ரசித்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர், மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாக குறிப்பிட்டார்.