​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் காயம்... 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது

Published : Apr 21, 2024 12:57 PM

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் காயம்... 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது

Apr 21, 2024 12:57 PM

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட விரோதம் காரணமாக, நவீன்குமார் என்பவரின் கார் மீது வெள்ளையத்தேவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிபன் பாக்ஸ் குண்டு வீசியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் நவீன்குமார் மற்றும் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.