​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மங்களூருவில் துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற விநோத திருவிழா.... பற்றி எரியும் பனை ஓலைகளை பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி வழிபாடு

Published : Apr 21, 2024 12:17 PM

மங்களூருவில் துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற விநோத திருவிழா.... பற்றி எரியும் பனை ஓலைகளை பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி வழிபாடு

Apr 21, 2024 12:17 PM

கர்நாடக மாநிலம் மங்களூரு துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற அக்னி கெலி திருவிழாவை முன்னிட்டு பற்றி எரிந்த பனை ஓலைகளை பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசினர்.

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒரு வாரத்திற்கு மேல் விரதமிருந்து தீப்பற்றி எரிந்த பனை ஓலைகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வை காண ஏராளமானோர் திரண்டனர்.