​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு வாரத்துக்கு மேல் சாப்பிடாமல் கிடந்த முதியவரை குடும்பத்தோடு சேர உதவி தலைமை காவலர்

Published : Apr 17, 2024 7:49 PM

ஒரு வாரத்துக்கு மேல் சாப்பிடாமல் கிடந்த முதியவரை குடும்பத்தோடு சேர உதவி தலைமை காவலர்

Apr 17, 2024 7:49 PM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் ஒரு வாரத்துக்கு மேலாக சாப்பிடாமல் பட்டினியாக கிடந்த முதியவரை, மனிதாபிமானத்துடன் விசாரித்த மயிலம் காவல் நிலையத் தலைமை காவலர் சங்கரன், அவரை முகத்தை கழுவ வைத்து தேநீர் வாங்கிக் கொடுத்தார்.

பின்னர் ஆட்டோவில் முதியவரை ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பியதோடு, சக காவலர்கள் உதவியோடு, முதியவரை அவரது குடும்பத்தினருடன் சேரவும் உதவியுள்ளார்.