​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நா.த.க வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை

Published : Apr 17, 2024 5:36 PM

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நா.த.க வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை

Apr 17, 2024 5:36 PM

பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளதாக சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட சீமான், வாழ்கையில் போராடி தான் வெற்றி பெற வேண்டும் என்பது மாறி போராட்டமே வாழ்கையாகி இருப்பதாக தெரிவித்தார்.