​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 3 பேர் இலங்கை பயணம்..!

Published : Apr 03, 2024 1:50 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 3 பேர் இலங்கை பயணம்..!

Apr 03, 2024 1:50 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 35 ஆண்டுகளுக்குப் பின் தாய்நாடான இலங்கைக்கு சென்றனர்.

முருகனின் மனைவி நளினி, சென்னை விமான நிலையத்துக்கு சென்று கணவரை வழி அனுப்பி வைத்தார். லண்டனில் வசித்துவரும் தமது மகளுடன் நிரந்தரமாகத் தங்க நளினி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.