​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நா தழு தழுக்க வரவேற்ற அ.தி.மு.க வேட்பாளர் - கண்ணீர் விட்ட பிரேமலதா

Published : Apr 01, 2024 8:31 AM

நா தழு தழுக்க வரவேற்ற அ.தி.மு.க வேட்பாளர் - கண்ணீர் விட்ட பிரேமலதா

Apr 01, 2024 8:31 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்துக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக வேட்பாளர் குமரகுரு நா தழுதழுக்க வரவேற்றுப் பேசினார்.

அவர் பேசப் பேச மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். 

தொடர்ந்து அழுதுகொண்டே மேடையில் பேசிய பிரேமலதா ரிஷிவந்தியம் தொகுதி என்பது தனது கணவர் வாழ்ந்த மண் என்றார் .