​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துபாய் குதிரை பந்தயத்தில் வெற்றியாளருக்கு ரூ.100 கோடி பரிசு அளிப்பு

Published : Mar 31, 2024 4:20 PM

துபாய் குதிரை பந்தயத்தில் வெற்றியாளருக்கு ரூ.100 கோடி பரிசு அளிப்பு

Mar 31, 2024 4:20 PM

 துபாயில் உள்ள மெய்தன் மைதானத்தில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாக்கி டாட்க் ஓஷியா சவாரி செய்த லாரல் ரிவர் என்ற குதிரை முதல் பரிசை தட்டிச் சென்றது.

நடப்பு சாம்பியன் உஷ்பா டெசோரோ என்ற குதிரையை வீழ்த்தி, லாரல் ரிவர் வெற்றி பெற்றது

லாரல் ரிவர் என்ற குதிரையை பராமரித்து வரும் ஜட்மாண்டே நிறுவன உரிமையாளரும் ஜாக்கி டாட்க் ஓஷியாவும் 100 கோடி ரூபாய் பரிசு தொகையை, துபாய் இளவரசரிடமிருந்து  பெற்றுக்கொண்டனர்.