தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத்ஜோனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட சீமான்,காதலித்த பெண்ணை மற்றொருவன் திருமணம் செய்து கொண்டு சென்றால் மறக்க முடியாமல் ஒருவன் எப்படி தவிப்பானோ அதேப் போன்று தான் தமிழக மக்களை மறக்க முடியாமல் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.