​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரியில் முன்னறிவிப்பின்றி பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டதால் 3 வீடுகளில் விரிசல்

Published : Mar 30, 2024 9:38 AM

கிருஷ்ணகிரியில் முன்னறிவிப்பின்றி பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டதால் 3 வீடுகளில் விரிசல்

Mar 30, 2024 9:38 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் துரைசாமி கொட்டாய் கிராமத்தில் முன்னறிவிப்பின்றி பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் 3 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டபோது பாறைகள் தென்பட்டதால், அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஒப்பந்ததாரர் பாறைகளை வெடி வைத்து தகர்த்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.