​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளழகர் மீது பிரஷர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்ச தடை கோரி வழக்கு

Published : Mar 28, 2024 5:48 PM

கள்ளழகர் மீது பிரஷர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்ச தடை கோரி வழக்கு

Mar 28, 2024 5:48 PM

சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கள்ளழகர் மீது அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்ச தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை எதிர்மனுதாரராக சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.