​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகைக்காக ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் பட்ட பகலில் கொலை

Published : Mar 17, 2024 11:55 AM

நகைக்காக ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் பட்ட பகலில் கொலை

Mar 17, 2024 11:55 AM

அரியலூர் அருகே 6 கிராம் கம்மலுக்காக ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரை கொலை செய்ததாகக் கூறி 7 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்த பவளகொடி என்பவர், தூரத்து உறவினரான சரஸ்வதி வீட்டுக்கு சென்றபோது செலவுக்கு பணம்  தேவைப்பட்டதால் நகை கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பளக்கொடி மறுப்பு தெரிவித்ததால் 7 மாத கர்ப்பிணியான சரஸ்வதி, கணவர் மற்றும் மாமனாருடன் சேர்ந்து கொலை  செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.