​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திடீர் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த் தனியார் காற்றாலை

Published : Mar 17, 2024 10:40 AM

திடீர் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த் தனியார் காற்றாலை

Mar 17, 2024 10:40 AM

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புளியமரத்துப்பட்டியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமய் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு காற்றாலையில் திடீர் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.