​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசியில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிப்பு

Published : Mar 16, 2024 8:03 PM

தென்காசியில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிப்பு

Mar 16, 2024 8:03 PM

தென்காசி மாவட்டம், கடையம் அருகே சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாட்டில் பள்ளம் தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை கிடைத்ததால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள் உள்ளிட்ட பல பொருட்களுடன் மிகச்சிறிய தங்க வளையத்தையும், தமிழ் எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளது.