​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காணாமல் போன 154 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

Published : Mar 16, 2024 8:06 AM

காணாமல் போன 154 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

Mar 16, 2024 8:06 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காணாமல் போன 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 154 செல்போன்களை மீட்ட போலீசார் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

செல்போன் காணாமல் போனதாக பறிகொடுத்தவர் கொடுத்த புகாரின் பேரில் ஐஎம்இஐ எண்ணை வைத்து வேறொரு சிம் கார்டை பயன்படுத்தும்போது அந்த செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.