​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனாக இந்த ஆண்டு இருக்கும் என உறுதியாக கூறமுடியாது- கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்

Published : Mar 15, 2024 8:49 PM

மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனாக இந்த ஆண்டு இருக்கும் என உறுதியாக கூறமுடியாது- கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்

Mar 15, 2024 8:49 PM

வரும் ஐ.பி.எல். தொடர் சி.எஸ்.கே. கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என உறுதியாக கூறமுடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த சென்னை அணி வெற்றி பெற முடியாது என பலர் கூறினார்களோ அந்த அணியை வைத்து கடந்த முறை டோனி கோப்பையை வென்றதாக குறிப்பிட்டுள்ளார்.