​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்யும் கும்பலைத் தடுக்க டிஜிபியிடம் மனு

Published : Mar 15, 2024 7:43 PM

போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்யும் கும்பலைத் தடுக்க டிஜிபியிடம் மனு

Mar 15, 2024 7:43 PM

தங்க முலாம் பூசிய நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அடமானக் கடை உரிமையாளர்கள் தமிழக டி.ஜி.பி.யிடம் மனு அளித்தனர்.

இந்த கும்பலால் அடமானம் வைக்கப்படும் நகையை உரசி பார்த்தாலோ, கேரட் மீட்டரில் வைத்து பார்த்தாலோ அசல் நகை போலவே தெரியும் வகையில் புதிய தொழில்நுட்பம் மூலம் ஏமாற்றி வருவதாக புகாரில் கூறியுள்ளனர்.