​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 578 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

Published : Mar 15, 2024 11:10 AM

தமிழகத்தில் 578 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

Mar 15, 2024 11:10 AM

தமிழகத்தில் 578 கோயில்களில் கோடை காலத்தை முன்னிட்டு இலவச நீர் மோர், எலுமிச்சை சாறு, குடிநீர் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேட்டி அளித்த அவர், கோயில்களில் தரையில் அதிக சூடு ஏறாமல் இருக்க வெள்ளை நிற வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.