​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துப்பாக்கியுடன் கருப்பு உடையில் ஒத்திகையில் ஈடுபட்ட ஆக்டோபஸ் வீரர்கள்

Published : Mar 15, 2024 10:23 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துப்பாக்கியுடன் கருப்பு உடையில் ஒத்திகையில் ஈடுபட்ட ஆக்டோபஸ் வீரர்கள்

Mar 15, 2024 10:23 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்டோபஸ் அதிரடி படையினரின் ஒத்திகை நேற்று இரவு நடைபெற்றது.

தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அசாதாரண சூழல்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள இப்படையினர் 40 பேர் கோயில் வளாகத்திற்குள் வரிசையாக நுழைத்தனர்.

பின்னர் சில வீரர்கள் கிரேன் மூலம் மேலிருந்து தொலை நோக்கியில் கண்காணித்தனர்.