​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
'ரிவர்ஸ் கியர்' போடப்பட்டுள்ளதை கவனிக்காமல் காரை இயக்கிய விவசாயி... கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து

Published : Mar 15, 2024 9:01 AM

'ரிவர்ஸ் கியர்' போடப்பட்டுள்ளதை கவனிக்காமல் காரை இயக்கிய விவசாயி... கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து

Mar 15, 2024 9:01 AM

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே தாம் புதிதாக வாங்கிய காரை ஓட்டி பழக நினைத்த விவசாயி ஒருவர், ரிவர்ஸ் கியர் போடப்பட்டுள்ளதை கவனிக்காமல் காரை ஸ்டார்ட் செய்து அக்சலரேட்டரை அழுத்தியபோது கார் பின்நோக்கிச் சென்று சுற்றுச்சுவர் இல்லாத  கிணற்றுக்குள் பாய்ந்தது.

கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்ததாக கூறப்படும் நிலையில், கிரேன் மூலம் காரை வெளியே எடுத்த போலீசார், உள்ளே சடலமாக இருந்த விவசாயி வெள்ளிமலையின் உடலை மீட்டனர்.