பழனி முருகன் கோயிலில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடியே 14 லட்ச ரூபாய்க்கு மேல் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
இது தவிர 420 கிராம் தங்க நகைகள், ஐந்தேகால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.