​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேதாரண்யத்தில் ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்ற போராட்டம் வாபஸ்

Published : Mar 12, 2024 3:42 PM

வேதாரண்யத்தில் ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்ற போராட்டம் வாபஸ்

Mar 12, 2024 3:42 PM

தடை செய்யப்பட்ட இழுவை மடி வலையை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுவதாக கூறி வேதாரண்யத்தில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டத்தை பைபர் படகு மீனவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இழுவை மடி வலையை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக நாகப்பட்டினம் ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.