திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள், மேஜைகள் உள்பட எராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வாடிக்கையாளர்கள் அமரக்கூடிய அறை, கவுண்டர்கள் எரிந்த முழுவதும் எரிந்த நிலையில், தீ விரைவாக அணைக்கப்பட்டதால் பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
மின்கசிவினால் தீ பிடித்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.