​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி வாக்காளர்களைத் தடுக்க தமிழக-கேரள எல்லையருகில் தீவிர கண்காணிப்பு

Published : Mar 12, 2024 8:24 AM

போலி வாக்காளர்களைத் தடுக்க தமிழக-கேரள எல்லையருகில் தீவிர கண்காணிப்பு

Mar 12, 2024 8:24 AM

போலி வாக்காளர்களைத் தடுக்க தமிழக-கேரள எல்லையருகில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தலைமையில் நடந்த கூட்டத்தில், எல்லை இணைப்பு சோதனைச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டது.