​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இறந்தவர் உயிருடன் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக வில்லன் நடிகர் கைது

Published : Mar 11, 2024 4:32 PM

சென்னையில் இறந்தவர் உயிருடன் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக வில்லன் நடிகர் கைது

Mar 11, 2024 4:32 PM

இறந்தவர் உயிருடன் இருப்பதாக ஆள் மாறாட்டம் செய்து, பொது அதிகார பத்திரம் தயாரித்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக சினிமா வில்லன் நடிகர் அமீர் ஜான் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் திருவொற்றியூரில் தனது பாட்டானார் பெயரில் இருந்த 16 கிரவுண்ட் நிலத்தை அமீர்ஜான், ஷாஜகான் ஆகியோர் மோசடியாக அபகரித்ததாக அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.