​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகையில் போக்ஸோ வழக்கில் 24 ஆண்டு சிறை பெற்றதும்... விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தண்டனைக் குற்றவாளி

Published : Mar 11, 2024 4:18 PM

உதகையில் போக்ஸோ வழக்கில் 24 ஆண்டு சிறை பெற்றதும்... விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தண்டனைக் குற்றவாளி

Mar 11, 2024 4:18 PM

போக்ஸோ வழக்கில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 55 வயதான கூலி தொழிலாளி குணசேகரன் என்பவர், தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் உதகை மகிளா நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

கைப்பையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.