​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஊர்வலம்

Published : Mar 11, 2024 12:34 PM

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஊர்வலம்

Mar 11, 2024 12:34 PM

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மிஷன் வீதி வரை ஊர்வலமாக சென்று 2-நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.