​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரமலான் மாத போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சூடானில் ராணுவம், துணை ராணுவம் மீறி தொடர் தாக்குதல்

Published : Mar 11, 2024 12:27 PM

ரமலான் மாத போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சூடானில் ராணுவம், துணை ராணுவம் மீறி தொடர் தாக்குதல்

Mar 11, 2024 12:27 PM

ஐ.நா. கொண்டுவந்த ரமலான் மாத போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சூடானில்,  ராணுவமும், துணை ராணுவமும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க அந்நாட்டு ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்து வருகிறது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்துவரும் அதிகார சண்டையால் இதுவரை 17 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.