​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

Published : Mar 11, 2024 9:12 AM

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

Mar 11, 2024 9:12 AM

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா எண்ணெய் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உலர் கஞ்சாவை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொண்டி வழியே நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இறால் பண்ணை உரிமையாளரான எஸ் பி பட்டினத்தை சேர்ந்த சுல்தான் என்பவர் உட்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.