​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீஸ்...

Published : Mar 11, 2024 6:58 AM

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீஸ்...

Mar 11, 2024 6:58 AM

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் வழியாக நாட்டுப்படகில்  இலங்கைக்கு கடத்துவதற்காக மீமிசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா  மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இறால் பண்ணை உரிமையாளர் சுல்தான்என்பவர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.