சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த யானைக் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் செல்போனில் படம் எடுத்துச் சென்றனர்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய ஏழு யானைகள் குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை குடித்தபின், குளத்தில் இறங்கிவிட்டுச் சென்றன.