​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் அட்டை கேட்டு மிரட்டல் மக்கள் நலப்பணி அலுவலர் தற்கொலை.

Published : Mar 11, 2024 6:25 AM

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் அட்டை கேட்டு மிரட்டல் மக்கள் நலப்பணி அலுவலர் தற்கொலை.

Mar 11, 2024 6:25 AM

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த கோதூர் ஊராட்சியில் மக்கள்நலப்பணி அலுவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி என்ற பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூடுதல் அட்டை போட்டு தருமாறு பரமத்தி தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராசு என்பவர் தமிழ்ச்செல்வியை மிரட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம் என்றும் கோதூர் ஊராட்சிமன்றத் தலைவர் சின்னத்தம்பி கூறியுள்ளார்.