​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

Published : Mar 10, 2024 8:34 PM

திருப்பதியில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

Mar 10, 2024 8:34 PM

திருப்பதி ஏழுமலையான்கோயிலுக்கு தெலுங்கானாவிலிருந்து தரிசனத்துக்காக வந்திருந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

பெற்றோருடன் அங்குள்ள மண்டபம் ஒன்றில் அந்தக் குழந்தை இருந்தபோது, கடத்திச் செல்லப்பட்டுள்ளான்.

சிசிடிவி காட்சிகளில் சிறுவனை பெண் ஒருவர் தூக்கிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.