சென்னை ஓட்டேரியில் ரவுடியைக் கொலை செய்யும் நோக்குடன் பதுங்கியிருந்த சுமன் என்ற மற்றொரு ரௌடியை போலீசார் கைது செய்தனர்.
தன்ராஜ் என்ற ரௌடி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுமன், தன்ராஜின் கூட்டாளியான போண்டா மணி தன்னைக் கொல்லக்கூடும் என்ற அச்சத்தில் அவனைக் கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
சுமனுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்த முருகனையும் போலீசார் கைது செய்தனர்.