​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மது பிரியர்களால் பெண்கள், மாணவர்கள் பாதிப்பு அரசு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

Published : Mar 10, 2024 5:52 PM

மது பிரியர்களால் பெண்கள், மாணவர்கள் பாதிப்பு அரசு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

Mar 10, 2024 5:52 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் நூறோலை கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் முற்றுகையிட்டனர்.

மதுவை குடித்து விட்டு காலி பாட்டிலை வயலில் வீசிச் செல்வதால் விவசாய பணி செய்யும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, மதுக்கடை வழியாகச் செல்லும் மாணவிகளை கேலி செய்யும் போக்கும் அதிகரித்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.