​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் -போலீஸ் தலமையில் 10 தனிப்படைகள் அமைப்பு

Published : Mar 10, 2024 5:27 PM

4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் -போலீஸ் தலமையில் 10 தனிப்படைகள் அமைப்பு

Mar 10, 2024 5:27 PM

தூத்துக்குடியில் சாலையோரத்தில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 நாட்களுக்கு முன் அந்தோணியார் கோவில் அருகே சந்தியா பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.