​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயான கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு

Published : Mar 10, 2024 3:13 PM

மயான கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு

Mar 10, 2024 3:13 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மயான கொள்ளை விழாவில் பங்கேற்று அங்காள அம்மனை வழிபட்டனர்.

மாரியம்மன், பத்ரகாளி, காட்டேரி  வேடமிட்டும், தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த தானியங்களை சூறைவிட்டும் அவர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.